இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம்; வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி
இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது. பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து, அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அம்பிகை ஆரம்பித்த உணவுதவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 15 நாட்களை அடைந்துள்ளது. இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவரை காப்பாற்றவேண்டுமெனவும் உலக அரங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு … Continue reading இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம்; வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed